பள்ளிவாசல் கட்டுவதாகக் கூறி பீஜே பண

 பள்ளிவாசல் கட்டுவதாகக் கூறி பீஜே பணமோசடி செய்தாரா?

இலங்கையில் வெளிநாட்டு உதவி பெறும் நிறுவனமான ஷபாப் இயக்கத்திடம் தமிழ்நாட்டில் ஒரு பள்ளி வாசல் கட்டப்போவதாக பீஜே நான்கு லட்சம் பணம் வாங்கிக் கொண்டு சென்று பள்ளி கட்டாமல் மோசடி செய்து விட்டார் என்று சில விஷமிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நான் எந்தக் காலத்திலும் பள்ளிவாசல் கட்டுவதற்காக யாரிடமும் எந்த நிதியும் பெற்றதில்லை என்று கூறிய பிறகும் அதே அவதூறை மீண்டும் மீண்டும் பரப்பி வருகின்றனர்.

இது குறித்து இலங்கையில் யார் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டுகிறார்களோ அவரிடமே கேட்டால் அதன் உண்மை நிலை தெரிந்து விடும். ஆனாலும் அதைச் செய்யாமல் தொடர்ந்து இதையே பரப்பி வருகின்றனர்.

இவ்வாறு பள்ளிவாசல் கட்டுவதற்காக பணம் வாங்கி விட்டு மோசடி செய்தவர் ஹாமித் பக்ரி தானே தவிர நான் அல்ல.

இது குறித்து இலங்கை மவ்லவி ரஸ்மின் அவர்கள் பணம் கொடுத்ததாக கூறப்படும் ஷபாப் இயக்கத்தின் தலைவர் ரஷீத் மவலவி அவர்களிடம் விளக்கம் கேட்ட போது ஷபாப் இயக்கத்தின் அவர் அளித்த் பதிலை இங்கே வெளியிடுகிறோம்.

அந்த உரையாடல்

26.05.2010. 18:39




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
94 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி