பள்ளிவாசல் கட்டுவதாகக் கூறி பீஜே பண
இலங்கையில் வெளிநாட்டு உதவி பெறும் நிறுவனமான ஷபாப் இயக்கத்திடம் தமிழ்நாட்டில் ஒரு பள்ளி வாசல் கட்டப்போவதாக பீஜே நான்கு லட்சம் பணம் வாங்கிக் கொண்டு சென்று பள்ளி கட்டாமல் மோசடி செய்து விட்டார் என்று சில விஷமிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
நான் எந்தக் காலத்திலும் பள்ளிவாசல் கட்டுவதற்காக யாரிடமும் எந்த நிதியும் பெற்றதில்லை என்று கூறிய பிறகும் அதே அவதூறை மீண்டும் மீண்டும் பரப்பி வருகின்றனர்.
இது குறித்து இலங்கையில் யார் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டுகிறார்களோ அவரிடமே கேட்டால் அதன் உண்மை நிலை தெரிந்து விடும். ஆனாலும் அதைச் செய்யாமல் தொடர்ந்து இதையே பரப்பி வருகின்றனர்.
இவ்வாறு பள்ளிவாசல் கட்டுவதற்காக பணம் வாங்கி விட்டு மோசடி செய்தவர் ஹாமித் பக்ரி தானே தவிர நான் அல்ல.
இது குறித்து இலங்கை மவ்லவி ரஸ்மின் அவர்கள் பணம் கொடுத்ததாக கூறப்படும் ஷபாப் இயக்கத்தின் தலைவர் ரஷீத் மவலவி அவர்களிடம் விளக்கம் கேட்ட போது ஷபாப் இயக்கத்தின் அவர் அளித்த் பதிலை இங்கே வெளியிடுகிறோம்.
26.05.2010. 18:39
