பீ.ஜேஅவர்களின்நூல்களுக்குத் தடையா
பீ.ஜே.நூல்களுக்குத் தடையா
சவூதி அரேபியாவிலும் இன்னபிற அரபு நாடுகளிலும
பீஜேயின் திருக்குர்ஆன் தமிழாக்கத்துக்கு தடை!
பீ.ஜே.யின் நூல்களுக்கும் தடை!
சவூதி அரேபியாவில் பீ.ஜே. நுழையத் தடை!
சவூதி உலமாக்கள் விவாதத்துக்கு அழைத்த போது பீ.ஜே பின் வாங்கி விட்டார்!
என்றெல்லாம் சில மதனிகளும் பணத்துக்காகவே தவ்ஹீதைச் சொல்லும் போலி உலமாக்களும் மக்கள் மத்தியில் திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர். தொடர்ந்து படிக்க 30.09.2009. 02:22 யார் அமெரிக்க கைக்கூலி தொடர்ந்து படிக்க 28.09.2009. 04:13 அஸ்ஸலாமு அல்லைக்கும், அண்ணன் பி ஜெ அவர்களே பாக்கர ரூபா 50 விற்றது தவறு என்று கூறுகிறீர்கள் அனால் அவர் விற்று உங்கள் மகன் முஹம்மதுக்கு தான் 10 கொடுத்தார் என்று சி டி இல கூருகிராரு உன்மையா???? WASSALAM KM vaalaikumusalam முஹம்மத் மிடியா தொடர்பான தொழில் செய்கிறார். சீடி காப்பி செய்ய ஐந்து ரூபாய் கட்டணம். (இடவாடகை, ஊழியர் சம்பளம், மின் கட்டணம், கம்யூடர் தேய்மானம் இவற்றைக் கருத்தில் கொண்டால் இதற்குக் குறைவாக செய்ய முடியாது.) வேறு இடத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு பலமுறை கூறியும் அவர் தான் மறுத்தார். ஐந்து ரூபாய் பதிவுக்கட்டணம் சிடி விலை எட்டு ரூபாய். 13 ரூபாய் அடக்கத்துக்கு ஐமபது ரூபாய் பின்னர் 35 ரூபாய் அதிகம் இல்லையா? இல்லை. ஏனெனில் எந்த ஊரில் நிகழ்ச்சி நடத்தினாலும் கேமரா பேட்டா உள்ளிட்ட அனைத்தையும் அவர்களிடமே வாங்கி விடுவார். அந்தச் செலவும் இல்லை. இப்படி இருக்க 50 ரூபாய்க்கு சிடி விற்றது நியாயமில்லை என்பதற்கு இது பதிலாகுமா?. 28.09.2009. 01:59
இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் ஒன்றாக இருந்தது. அதை பீஜே வந்து பிரித்து விட்டார் என்று இஸ்மாயீல் ஸலஃபி எழுதி இருந்தார். இலங்கை தவ்ஹீத் இயக்கங்கள் பற்றிய முழு விபரம் என்னிடம் இல்லாததால் நான் அதற்கு பதில் எழுதவில்லை. நான் இலங்கை செல்வதற்கு முன் அவர்கள் எத்தனை பிரிவுகளாக இருந்தனர் என்பதை இலங்கை முர்ஷித் அவர்கள் எழுதி அனுப்பியுள்ளார். அதை நன்றியுடன் இங்கே வெளியிடுகிறோம்.
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தொடர்ந்து படிக்க 03.01.2010. 13:44 அஸ்ஸலாமு அல்லைக்கும், பி. ஜே. அவர்களே இந்தியாவில் இருந்து இலங்கை வந்துள்ள ஒரு வியாபாரி கூறினார் 01. எல்லோரின் ஜனாஸாவை விரையில் எடுக்க சொல்லும் பி.ஜே, அவரின் உம்மாவின் ஜனாஸாவை மட்டும் ஒன்றரை நாட்கள் வைத்தது சரியா விளக்கம் தரவும். 02. மேலும் சுனாமி பணத்தையும் நீங்கள் சுருட்டியதாக உங்கள் மீது அபாண்டமாக பலி போடுகிறார்களே இவர் போன்றவர்களுக்கு விரிவான பதில் தரவும் 28.09.2009. 01:45 கடலூர் முபாஹலாவின் நிலை என்ன தொடர்ந்து படிக்க 28.09.2009. 01:18 பீஜேயா பீஇசட்டா தொடர்ந்து படிக்க 28.09.2009. 01:13 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) அண்ணன் பி.ஜே அவர்களுக்கு, தங்கள் மகன் முஹம்மது ஒரு மாற்று மத பல் டாக்டர் பெண்ணை காதலித்ததாகவும், அதற்கு அந்த பெண்ணை நீங்கள் த.த.ஜ. வின் செல்வாக்கை வைத்து மிரட்டினீர்களாம். தொடர்ந்து படிக்க 28.09.2009. 01:11 திருவிதாங்கோடு பள்ளிக்கு திருவிதாங்கோடு குத்பிய்யத் ஓதும் பள்ளிவாசலுக்கு கமாலுத்தீன் மதனி சவூதியில் பணம் வாங்கிக் கொடுத்தார் என்று பீஜே அவதூறாகக் கூறிவிட்டார் என்பது உண்மையா தொடர்ந்து படிக்க 28.09.2009. 01:10 தொடர்ந்து படிக்க 23.06.2010. 20:51 தொடர்ந்து படிக்க 04.03.2010. 21:12 பீஜே பள்ளிக்கு போவதில்லை தொடர்ந்து படிக்க 28.09.2009. 01:16 பெரியார் அப்துல்லாஹ்வுக்கு மடல் பெரியார் அப்துல்லாஹ்வை விமர்சிக்கலாமா? தனியாக சுட்டிக் காட்டலாமே என்றும் சிலர் இப்போது வாதிடுகின்றனர். ஆனால் பகிரங்கமாக ஒரு பேட்டி அளிக்கிறார். அதில் என்னைப் பொய்யனாக்கும் வகையில் கருத்துக் கூறுகிறார். என்னிடம் பேட்டி அளித்து விட்டு அதை எழுத்து மூலமாகவும் ஒப்புக் கொண்டு விட்டு மறுக்கிறார். இதன் பின்னரும் நான் மவுனமாக இருந்தால் நான் அவர் அளிக்காத பேட்டியை கற்பனையாக வெளியிட்டதாக ஆகிவிடும் என்றால் நான் அதை ஒப்புக் கொள்ள முடியாது. அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் யார் மீது வேண்டுமானாலும் பொய்யை கூற அல்லாஹ் அனுமதிக்க மாட்டான். அவர் பகிரங்கமாக என்னைப் பொய்யன் என்று கூறி இருக்கும் போது நான் பொய்யன் இல்லை என்பதையும் அவர் தான் பொய்யர் என்பதையும் நானும் பகிரங்கமாகத் தான் கூற வேண்டும். இதைப் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து படிக்க 16.06.2010. 00:32 இலங்கையில் வெளிநாட்டு உதவி பெறும் நிறுவனமான ஷபாப் இயக்கத்திடம் தமிழ்நாட்டில் ஒரு பள்ளி வாசல் கட்டப்போவதாக பீஜே நான்கு லட்சம் பணம் வாங்கிக் கொண்டு சென்று பள்ளி கட்டாமல் மோசடி செய்து விட்டார் என்று சில விஷமிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நான் எந்தக் காலத்திலும் பள்ளிவாசல் கட்டுவதற்காக யாரிடமும் எந்த நிதியும் பெற்றதில்லை என்று கூறிய பிறகும் அதே அவதூறை மீண்டும் மீண்டும் பரப்பி வருகின்றனர். இது குறித்து இலங்கையில் யார் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டுகிறார்களோ அவரிடமே கேட்டால் அதன் உண்மை நிலை தெரிந்து விடும். ஆனாலும் அதைச் செய்யாமல் தொடர்ந்து இதையே பரப்பி வருகின்றனர். இவ்வாறு பள்ளிவாசல் கட்டுவதற்காக பணம் வாங்கி விட்டு மோசடி செய்தவர் ஹாமித் பக்ரி தானே தவிர நான் அல்ல. இது குறித்து இலங்கை மவ்லவி ரஸ்மின் அவர்கள் பணம் கொடுத்ததாக கூறப்படும் ஷபாப் இயக்கத்தின் தலைவர் ரஷீத் மவலவி அவர்களிடம் விளக்கம் கேட்ட போது ஷபாப் இயக்கத்தின் அவர் அளித்த் பதிலை இங்கே வெளியிடுகிறோம். 26.05.2010. 18:39 நீங்கள் மட்டும் தொப்பி அணியலாமா தொப்பி அணிய ரசூல்(ஸல்) சொன்னதற்கு ஆதாரமாக ஒரு ஹதீஸ் கூட இல்லை என்று நீங்கள் குறிப்பிட்டதைப் பார்த்தேன். ஆனால் தாங்களே தொப்பி அணிந்து இருக்கிறீர்கள். இது எதற்கு? முஸ்லிம் என்று தெரியத் தானே? அப்போ தொப்பி உங்களுக்கு ஒரு மறைமுக கண்ணியத்தை அளிக்கிறது. இதை பற்றி தங்கள் கருத்து என்ன? தாரிக் பதில் : பல சந்தர்ப்பங்களில் இது போன்ற கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டு அதற்கு நான் பதிலளித்துள்ளேன். தொப்பிக்கும் மார்க்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில் ஒருவர் இதை மார்க்கம் என்று கருதாமல் ஆடை அலங்காரம் என்ற அடிப்படையில் அணிந்தால் அதில் தவறேதுமில்லை. தொப்பி அணிவது தவறு என்று நான் வாதிட்டால் தான் இது பற்றி நீங்கள் கேட்க முடியும். தொப்பி அணிய விரும்புவோர் அணியலாம். அணிபவரை ஆட்சேபிக்கக் கூடாது என்றும் அதே நேரத்தில் தொப்பி அணியாதவர்களைப் பார்த்து அணியுமாறு வற்புறுத்தவோ ஆர்வமூட்டவோ கூடாது என்பதையும் நான் கூறி வருகிறேன். எனவே நான் தொப்பி அணிந்தால் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றை செய்கிறேன். அணியாவிட்டாலும் அனுமதிக்கப்பட்டதைத் தான் செய்கிறேன். இதில் கேள்வி கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை. 20.02.2011. 11:46 34 வது புத்தகக் கண்காட்சி ஓர் விளக்கம் 34 வது புத்தக கண்காட்சியில் மூன் பப்ளிகேசன் பெயரில் ஸ்டால் போட்டு தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் ஏன் போடவில்லை என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். கேள்விகள் எழுப்புவது நல்லது தான். ஆனால் இந்தக் கேள்வி சென்ற வருடமும் எழுப்பப்பட்டு அதற்கு தக்க பதில் சொல்லப்பட்டது. ஏனெனில் சென்ற வருடமும் மூன் பப்ளிகேசன் சார்பில் தான் ஸ்டால் போடப்பட்டது. தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போடப்படவில்லை. தொடர்ந்து படிக்க 15.01.2011. 02:55 பீஜே பெயரில் மதுரை சொத்து மதுரையைச் சேர்ந்த சகோதரர் உஸ்மான் என்பவர் மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள தனது சொத்தை நல்ல பணிகளுக்காக எழுதித் தருவதாகவும் அதை பீஜே பெயரில் தான் எழுதித் தருவேன் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் மதுரை மாவட்ட அப்போதைய தலைவர் கலீல் ரஹ்மான் என்னிடம் தெரிவித்தார். தொடர்ந்து படிக்க 27.12.2010. 10:29 எந்த ஒரு பொது செயல்பாடுகளாக இருந்தாலும், அதன் சொத்துக்களாக இருந்தாலும் தனி நபர் பெயரில் இருக்கக் கூடாது எனவும் ட்ர்ஸ்ட் எனும் அறக்கட்டளையின் பெயரில் இருக்கக் கூடாது; மாறாக சங்கமாக பதிவு செய்து தான் செயல்பட வேண்டும் எனவும் நான் சொல்லி வருகிறேன். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்தும் இதுவேயாகும். தொடர்ந்து படிக்க 27.12.2010. 06:45 பீஜேஅவர்களின் இல்லத் திருமணம். பீஜேயின் மூத்த மகனுக்கும் மகளுக்கும் சொந்த ஊராகிய தொண்டியில் ஒரே நாளில் திருமணம் நடத்தப்பட்டது. பீஜே தன் சம்மந்தப்பட்ட எல்லா செய்திகளையும் வெளியிடுகிறார். தன் குடும்ப திருமணம் குறித்த செய்தியை மட்டும் ஏன் வெளியிடவில்லை? என்று சிலர் விமர்சனம் செய்வதாக என்னிடம் இலங்கை சகோதரர் ஒருவர் தெரிவித்தார். தேவை ஏற்படும் போது தான் என்னை பற்றிய விபரங்களை நான் வெளியிட்டு வருகின்றேன். என் குடும்ப திருமணத்தில் ஆடம்பரமோ வீண் விரயமோ இல்லை. நான் யாரையும மாநில நிர்வாகிகள் உட்பட யாரையும் நான் அழைக்கவில்லை. பத்திரிகை அடிக்கவில்லை. ஊர் மக்களைக் கூட அழைக்கவில்லை. தவ்ஹீத் மர்கஸில் வைத்து நடத்தப்பட்ட ஐந்து திருமணங்களில் இரண்டு என் குடும்பத் திருமணமாக இருந்தது அப்போது தேவை இல்லை என்பதால் அந்த வீடியோவை வெளியிடவில்லை. இப்போது இதுவும் விமர்சனமாக ஆவதால் இதை வெளியிடுகிறேன். 18.11.2010. 21:08 தமுமுக வின் இணைய தளத்தில் நீங்கள் கேட்டவை என்ற தலைப்பில் ஒரு கேள்வியையும் அதற்கான பதிலையும் தமுமுக வெல்யிட்டுள்ளது. அந்தக் கேள்வி பதில் இவர்களைத் தோலுரித்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது. தொடர்ந்து படிக்க 01.10.2010. 10:42யார் அமெரிக்க கைக்கூலி
ASSALAAMU ALLAIKUM. ANNAN PJ AVARGALE, "NEEGAL C.I.A. AND RAW AMAIPAI SERTHAVAR ATHANAAL THAN NEENGAL MUSLIMGAL MATHIYIL OREE PRACINAIYAI UNDU PANOOGIREERGAL. MELUM OTRUMAI ENBATHU PARLU ATAHI MUSLIMGAL MATHIYIL SAAGADIKKUM PJ UNMAYIL AMERICA ULAVUTHURAIYAI SERTHAVAR ENBATHIL SANTHEGAME ILLAI" ENDRU YOOSUF AL QARLAAWIYIN PAKTHARGAL UNGAL MEETHU SETRAI POOSA MUYATCHI SEIGIRAARGAL INSHA ALLAH ETHIR KAALATHIL IHWAAN AND YOOSUF AL QARLAAWIYIN MAARKA MURANGALAIYUM WEBSITEYIL PATIYAL PODAVUM.UNGAL UDAMBAI PAARTHU KOLUNGAL, ALLAH UNGALUKKU ARULPURIVAANAAGA WASSALAM KM
இந்தியாவில் அமெரிக்காவை முதல் எதிரியாகக் கருதி அமெரிக்காவுக்குசீடி மூலம் லாபம் சம்பாதித்தீர்களா
இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை பீஜே பிரித்த
பீஜே அவர்களின் தாயார் மரணித்த போது
WASSALAM
இறந்தவரின் ஜனாஸாவை உடனே எடுக்க வேண்டும் என்று மார்க்கம் சொல்லவில்லை. அதனால் நானும் அவ்வாறு சொல்லவில்லை. ஜனாஸாவின் சட்டங்கள் என்ற நூல் இனைய தளத்தில் உள்ளது. பார்த்துக் கொள்ளவும். சுனாமி விஷயமாகவோ வேறு எந்தப் பண மோசடி சம்மந்தமாகவோ என் மீது எவரும் எந்தக் குற்றச்சாட்டும் சொல்ல முடியாது. அவ்வாறு உங்களிடம் கூறியவருக்கு முதுகெலும்பு இருந்தால் என் முன்னிலையில் கூறட்டும். அல்லது அதற்கான ஆதாரத்தை எழுதி அனுப்பட்டும். நானே இந்த இணைய தளத்தில் வெளியிடுகிறேன். சுனாமி கணக்கை முழுமையாக உணர்வில் வெளியிட்டுள்ளோம்.கடலூர் முபாஹலாவின் நிலை என்ன
பீஜேயா பீஇசட்டா
மதிப்பிற்குரிய அண்ணன் பி ஜைனுல்லாபிதீன் அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வ. ப.) உங்கள் பெயர் என்ன? ஜைனுல் (அதாவது ஜீமா? ஜேயா?)பீஜே அவர்களின் மகன் விஷயமாக
திருவிதாங்கோடு பள்ளிக்கு
ஜெயலலிதாவை பீஜே சந்திக்கிறாரா?
உங்கள் ஆக்கங்களை பயன்ப்டுத்துவது தவ
பெருமை அடிக்கும் நோக்கம் அல்லது புகழுக்காக இல்லாமல் உங்கள் ஆக்கங்களை பயன்படுத்திக் கொள்ளலாமா? மேலும் இஸ்லாமிய பார்வையில் அறிவு என்பது இறைவனின் உடமை. தான் நாடுவோருக்கு அதை வழங்குகிரான்.அதை நீங்களும் உங்கள் ஆக்கம் என்று பெருமைப்படுவது thavaruthaaneஉங்கள் மூலமாக இறைவன் மக்களுக்கு வழங்கும் அறிவை தங்குதடை இன்றி அனைவரும் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிப்பதுதானே முறை.?பீஜே அவர்கள் பள்ளிக்கு போவதில்லை
நீங்க வீட்டில் இருக்கும் போது பாங்கு சொல்லியும் ஐந்து வேலை தொழுகைக்கு செல்வது கிடையாது. மார்க்க பிரச்சாரம் செய்ய கூடிய நீங்கள் பெரியார் அப்துல்லாஹ்வுக்கு மடல்
பள்ளிவாசல் கட்டுவதாகக் கூறி பீஜே பண
நீங்கள் மட்டும் தொப்பி அணியலாமா
34 வது புத்தகக் கண்காட்சி ஓர் விளக்கம்
பீஜே பெயரில் மதுரை சொத்து
முஸ்லிம் ட்ரஸ்ட் முஸ்லிம் மீடியா ட்
முஸ்லிம் ட்ரஸ்ட் முஸ்லிம் மீடியா ட்ரஸ்ட்
பீஜேஅவர்களின் இல்லத் திருமணம்.
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ மாமியார் உடைத்தால் மண் குடம்
மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்
