ஜாகிர் நாயக்கின் பதில் வந்ததா
கருவில் உள்ள குழந்தை வெளி உலகில் நடப்பதைச் செவியுறுமா என்பது குறித்து ஜாகிர் நாயக் அவர்கள் தெரிவித்த கருத்து குர் ஆனுக்கும் அறிவியலுக்கும் எதிரானது என்று நாம் விமர்சனம் செய்திருந்தோம்.
தொடர்ந்து படிக்க 22.04.2010. 11:30
ஏர்வாடிப் பெரியவர் யார்
ஏர்வாடிப் பெரியவர் யார் தொடர்ந்து படிக்க 19.12.2009. 23:52 நீங்கள் dr.சாகிர் நாயக் அவர்களை காபிர் என்று சொன்னதாக ஒரு தமுமுக சார்ந்த சகோதரர் கூறுகிறார் உங்கள் பதில் என்ன டாக்டர் சாகிர் நாயக் அவர்களை பற்றி உங்கள் கருத்து என்ன ? தொடர்ந்து படிக்க 09.09.2009. 20:20
அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். டாக்டர் ஜாகிர் நாயக் குறித்து நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த ஒரு பெரியவர் என்னிடம் கேள்வி கேட்டது பற்றியும், அப்போது ஜாகிர் நாயக்கின் கருத்துக்கள் பல தவறாக உள்ளன என்பதை அப்பெரியவருக்கு எழுதியதையும் இது குறித்து ஜாகிர் நாயக்கிடம் விளக்கம் கேட்குமாறு நான் அந்தப் பெரியவருக்கு கடிதம் எழுதியதையும் குறிப்பிட்டிருந்தேன். அந்தப் பெரியவர் யார் என்பது மறந்து விட்டது என்று நான் குறிப்பிட்டிருந்தேன்.ஜாகிர் நாயக்
எந்தத் தனி நபரைப் பற்றியும் குறிப்பாக ஜாகிர் நாயக்கைப் பற்றி காஃபிர் என்று நாம் கூறியதில்லை. மார்க்கம் தொடர்பாக அவரது பல நிலைபாடுகளில் நாம் மாறுபடுகிறோம்
