தொழுகையில் அமரும் சரியான முறை எது
தொழுகையில் அமரும் சரியான முறை எது
அத்தஹிய்யாத்தில் அமரும் முறை பற்றி மாறுபட்ட கருத்துக்கள் உண்டா? அதில் எது சரியானது?
சஃபீக்
தொழுகையில் அத்தஹிய்யாத் அமர்வில் அமரும் விதம் பற்றி இருவிதமாக ஹதீஸ்கள் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத்தில் அமர்ந்தால் இடது காலின் மீது அமர்வார்கள் என்று பொதுவாகவும் ஹதீஸ்கள் உள்ளன. தம் இருப்பிடத்தை தரையில் வைப்பார்கள் என்று பொதுவாகவும் ஹதீஸ்கள் உள்ளன.
பின்வரும் செய்திகள் அத்தஹிய்யாத்தில் இடது காலின் மீது அமர வேண்டும் என்ற கருத்தைத் தருகின்றது.
827 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ كَانَ يَرَى عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَتَرَبَّعُ فِي الصَّلَاةِ إِذَا جَلَسَ فَفَعَلْتُهُ وَأَنَا يَوْمَئِذٍ حَدِيثُ السِّنِّ فَنَهَانِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَقَالَ إِنَّمَا سُنَّةُ الصَّلَاةِ أَنْ تَنْصِبَ رِجْلَكَ الْيُمْنَى وَتَثْنِيَ الْيُسْرَى فَقُلْتُ إِنَّكَ تَفْعَلُ ذَلِكَ فَقَالَ إِنَّ رِجْلَيَّ لَا تَحْمِلَانِي رواه البخاري
அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் கூறுகிறார் :
என் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத் இருப்பில்) அமரும்போது சம்மணமிட்டு உட்கார்வதை நான் பார்த்து நானும் அவ்வாறே செய்தேன். அப்போது நான் சிறு வயதுடையவனாக இருந்தேன். இதைக் கண்ட (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அவ்வாறு செய்யக் கூடாதென என்னைத் தடுத்துவிட்டு, "தொழுகையில் உட்காரும் (சுன்னத்தான) முறை என்னவென்றால் உன் வலக் காலை நட்டு வைத்து, இடக் காலை மடித்து வைப்பதாகும்'' என்று கூறினார்கள். "அப்படியானால் நீங்கள் மட்டும் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "என் கால்கள் என்னைத் தாங்காது'' என்று பதிலளித்தார்கள்.
நூல் : புகாரி 827
766 حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ أَخْبَرَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْأَصَمِّ عَنْ يَزِيدَ بْنِ الْأَصَمِّ أَنَّهُ أَخْبَرَهُ عَنْ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَجَدَ خَوَّى بِيَدَيْهِ يَعْنِي جَنَّحَ حَتَّى يُرَى وَضَحُ إِبْطَيْهِ مِنْ وَرَائِهِ وَإِذَا قَعَدَ اطْمَأَنَّ عَلَى فَخِذِهِ الْيُسْرَى رواه مسلم
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய துணைவியார் மைமூனா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஜ்தாச் செய்யும் போது பின்னாலிருந்து (பார்த்தால்) அவர்களுடைய இரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்குத் தம் கைகளை விரித்து (இடைவெளி விட்டு) வைப்பார்கள். அவர்கள் அமர்ந்தால் தமது இடது தொடையின் (காலின்) மீது நிதானமாக அமர்ந்து கொள்வார்கள்.
நூல் : முஸ்லிம் 855
இடது காலை மடித்து அதன் மீது அமர வேண்டும் என்று மேற்கண்ட ஹதீஸ்கள் கூறுகின்றன.
பின்வரும் ஹதீஸ்கள் இடது காலை விரித்து வைக்க வேண்டும். அதாவது இருப்பிடம் தரையில் படுமாறு அமர வேண்டும் என்ற கருத்தைக் கூறுகின்றது.
909 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرِ بْنِ رِبْعِيٍّ الْقَيْسِيُّ حَدَّثَنَا أَبُو هِشَامٍ الْمَخْزُومِيُّ عَنْ عَبْدِ الْوَاحِدِ وَهُوَ ابْنُ زِيَادٍ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ حَكِيمٍ حَدَّثَنِي عَامِرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِيهِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَعَدَ فِي الصَّلَاةِ جَعَلَ قَدَمَهُ الْيُسْرَى بَيْنَ فَخِذِهِ وَسَاقِهِ وَفَرَشَ قَدَمَهُ الْيُمْنَى وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَأَشَارَ بِإِصْبَعِهِ رواه مسلم
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்காரும்போது தமது இடது பாதத்தை (வலது) தொடைக்கும் கணுக்காலுக்கும் இடையே (அவற்றுக்குக் கீழே) வைத்து, வலது பாதத்தை விரித்து வைப்பார்கள். தமது இடக் கையை இடது கால் மூட்டின் மீதும், வலக் கையை வலது தொடையின் மீதும் வைத்துத் தமது (சுட்டு) விரலால் சைகை செய்வார்கள்.
நூல் : முஸ்லிம் 1014
768 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا أَبُو خَالِدٍ يَعْنِي الْأَحْمَرَ عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ قَالَ ح و حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَاللَّفْظُ لَهُ قَالَ أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ عَنْ بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ عَنْ أَبِي الْجَوْزَاءِ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَفْتِحُ الصَّلَاةَ بِالتَّكْبِيرِ وَالْقِرَاءَةَ بِ الْحَمْد لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَكَانَ إِذَا رَكَعَ لَمْ يُشْخِصْ رَأْسَهُ وَلَمْ يُصَوِّبْهُ وَلَكِنْ بَيْنَ ذَلِكَ وَكَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ لَمْ يَسْجُدْ حَتَّى يَسْتَوِيَ قَائِمًا وَكَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ السَّجْدَةِ لَمْ يَسْجُدْ حَتَّى يَسْتَوِيَ جَالِسًا وَكَانَ يَقُولُ فِي كُلِّ رَكْعَتَيْنِ التَّحِيَّةَ وَكَانَ يَفْرِشُ رِجْلَهُ الْيُسْرَى وَيَنْصِبُ رِجْلَهُ الْيُمْنَى وَكَانَ يَنْهَى عَنْ عُقْبَةِ الشَّيْطَانِ وَيَنْهَى أَنْ يَفْتَرِشَ الرَّجُلُ ذِرَاعَيْهِ افْتِرَاشَ السَّبُعِ وَكَانَ يَخْتِمُ الصَّلَاةَ بِالتَّسْلِيمِ وَفِي رِوَايَةِ ابْنِ نُمَيْرٍ عَنْ أَبِي خَالِدٍ وَكَانَ يَنْهَى عَنْ عَقِبِ الشَّيْطَان رواه مسلم
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வோர் இரண்டு ரக்அத்திலும் "அத்தஹிய்யாத்' ஓதுவார்கள். (அந்த அமர்வில்) இடது காலை விரித்துவைத்து, வலது காலை நட்டுவைப்பார்கள்.
நூல் ; முஸ்லிம் 857
இந்தச் செய்திகளை மட்டும் படித்தால் அமர்வின் போது இடது காலின் மீது அமர வேண்டுமா? அல்லது இடது காலை விரித்து வைத்து இருப்பிடம் தரையில் இருக்குமாறு அமர வேண்டுமா? என்று குழப்பம் ஏற்படும்.
நபித்தோழர் அபூ ஹுமைத் சாயிதீ அவர்கள் அறிவிக்கும் ஆதாரப்பூர்வமான நபிமொழி இந்தக் குழப்பத்தை நீக்கி தெளிவான முடிவைத் தருகின்றது.
நான்கு ரக்அத் தொழுகையில் இரண்டாவது ரக்அத்தில் அத்தஹிய்யாத் அமர்வின் போது இடது காலின் மீது அமர வேண்டும். நான்காவது ரக்அத்தில் அத்தஹிய்யாத் அமர்வின் போது இருப்பிடம் தரையில் இருக்குமாறு அமர வேண்டும். இவ்வாறு பின்வரும் நபிமொழி கூறுகின்றது.
828حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ خَالِدٍ عَنْ سَعِيدٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ وَحَدَّثَنَا اللَّيْثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ وَيَزِيدَ بْنِ مُحَمَّدٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ أَنَّهُ كَانَ جَالِسًا مَعَ نَفَرٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْنَا صَلَاةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ أَنَا كُنْتُ أَحْفَظَكُمْ لِصَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَيْتُهُ إِذَا كَبَّرَ جَعَلَ يَدَيْهِ حِذَاءَ مَنْكِبَيْهِ وَإِذَا رَكَعَ أَمْكَنَ يَدَيْهِ مِنْ رُكْبَتَيْهِ ثُمَّ هَصَرَ ظَهْرَهُ فَإِذَا رَفَعَ رَأْسَهُ اسْتَوَى حَتَّى يَعُودَ كُلُّ فَقَارٍ مَكَانَهُ فَإِذَا سَجَدَ وَضَعَ يَدَيْهِ غَيْرَ مُفْتَرِشٍ وَلَا قَابِضِهِمَا وَاسْتَقْبَلَ بِأَطْرَافِ أَصَابِعِ رِجْلَيْهِ الْقِبْلَةَ فَإِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ جَلَسَ عَلَى رِجْلِهِ الْيُسْرَى وَنَصَبَ الْيُمْنَى وَإِذَا جَلَسَ فِي الرَّكْعَةِ الْآخِرَةِ قَدَّمَ رِجْلَهُ الْيُسْرَى وَنَصَبَ الْأُخْرَى وَقَعَدَ عَلَى مَقْعَدَتِهِ رواه البخاري
முஹம்மது பின் அம்ர் பின் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :
நான் நபித்தோழர்கள் சிலருடன் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி பேசிக்கொண்டோம். அங்கிருந்த அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை பற்றி உங்களில் நானே நன்கு மனனமிட்டுள்ளேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நான் பார்த்திருக்கிறேன்; அவர்கள் இரண்டாவது ரக்அத்தில் (அத்தஹிய்யாத் இருப்பில்) அமரும்போது தமது இடக் கால் மீது அமர்ந்து வலக்காலை நட்டு வைப்பார்கள். கடைசி ரக்அத்தில் (அத்தஹிய்யாத் இருப்பில்) அமரும்போது இடது காலை (குறுக்கு வெட்டில் வலப்புறம்) கொண்டு வந்து, வலக் காலை நட்டு வைத்து தமது இருப்பிடம் தரையில் படியுமாறு உட்காருவார்கள்.
நூல் : புகாரி 828
கடைசி ரக்அத்தில் இருப்பிடம் தரையில் படுமாறு அமர வேண்டும் என மேற்கண்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கடமையான தொழுகை இரண்டாக இருந்தாலும் மூன்றாக இருந்தாலும் நான்காக இருந்தாலும் கடைசி ரக்அத்தில் அத்தஹிய்யாத் அமர்வில் இருப்பிடம் தரையில் படுமாறு அமர வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மேலும் இதே செய்தி வேறு வழிகளிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்புகளில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் இறுதி ரக்அத்தில் இவ்வாறு தான் அமர வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
தாரமியில் இடம் பெற்றுள்ள அறிவிப்பில் எந்த ரக்அத்தில் சலாம் சொல்லப்படுமோ அந்த ரக்அத்தில் இருப்பிடம் தரையில் படுமாறு அமர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
1322 أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَطَاءٍ قَالَ سَمِعْتُ أَبَا حُمَيْدٍ السَّاعِدِيَّ فِي عَشَرَةٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَدُهُمْ أَبُو قَتَادَةَ قَالَ أَنَا أَعْلَمُكُمْ بِصَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا لِمَ فَمَا كُنْتَ أَكْثَرَنَا لَهُ تَبَعَةً وَلَا أَقْدَمَنَا لَهُ صُحْبَةً قَالَ بَلَى قَالُوا فَاعْرِضْ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ ثُمَّ كَبَّرَ حَتَّى يَقَرَّ كُلُّ عَظْمٍ فِي مَوْضِعِهِ ثُمَّ يَقْرَأُ ثُمَّ يُكَبِّرُ وَيَرْفَعُ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ ثُمَّ يَرْكَعُ وَيَضَعُ رَاحَتَيْهِ عَلَى رُكْبَتَيْهِ حَتَّى يَرْجِعَ كُلُّ عَظْمٍ إِلَى مَوْضِعِهِ وَلَا يُصَوِّبُ رَأْسَهُ وَلَا يُقْنِعُ ثُمَّ يَرْفَعُ رَأْسَهُ فَيَقُولُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ثُمَّ يَرْفَعُ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ يَظُنُّ أَبُو عَاصِمٍ أَنَّهُ قَالَ حَتَّى يَرْجِعَ كُلُّ عَظْمٍ إِلَى مَوْضِعِهِ مُعْتَدِلًا ثُمَّ يَقُولُ اللَّهُ أَكْبَرُ ثُمَّ يَهْوِي إِلَى الْأَرْضِ فَيُجَافِي يَدَيْهِ عَنْ جَنْبَيْهِ ثُمَّ يَسْجُدُ ثُمَّ يَرْفَعُ رَأْسَهُ فَيَثْنِي رِجْلَهُ الْيُسْرَى فَيَقْعُدُ عَلَيْهَا وَيَفْتَحُ أَصَابِعَ رِجْلَيْهِ إِذَا سَجَدَ ثُمَّ يَعُودُ فَيَسْجُدُ ثُمَّ يَرْفَعُ رَأْسَهُ فَيَقُولُ اللَّهُ أَكْبَرُ وَيَثْنِي رِجْلَهُ الْيُسْرَى فَيَقْعُدُ عَلَيْهَا مُعْتَدِلًا حَتَّى يَرْجِعَ كُلُّ عَظْمٍ إِلَى مَوْضِعِهِ مُعْتَدِلًا ثُمَّ يَقُومُ فَيَصْنَعُ فِي الرَّكْعَةِ الْأُخْرَى مِثْلَ ذَلِكَ فَإِذَا قَامَ مِنْ السَّجْدَتَيْنِ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ كَمَا فَعَلَ عِنْدَ افْتِتَاحِ الصَّلَاةِ ثُمَّ يَصْنَعُ مِثْلَ ذَلِكَ فِي بَقِيَّةِ صَلَاتِهِ حَتَّى إِذَا كَانَتْ السَّجْدَةُ أَوْ الْقَعْدَةُ الَّتِي يَكُونُ فِيهَا التَّسْلِيمُ أَخَّرَ رِجْلَهُ الْيُسْرَى وَجَلَسَ مُتَوَرِّكًا عَلَى شِقِّهِ الْأَيْسَرِ قَالَ قَالُوا صَدَقْتَ هَكَذَا كَانَتْ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه الدارمي
இப்னு ஹிப்பானில் இடம்பெற்றுள்ள அறிவிப்பில் தொழுகையின் முடிவாக அமையும் ரக்அத்தில் இருப்பிடம் தரையில் படுமாறு அமர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
أخبرنا محمد بن عبد الرحمن بن محمد ، حدثنا عمرو بن عبد الله الأودي ، حدثنا أبو أسامة ، حدثنا عبد الحميد بن جعفر ، حدثنا محمد بن عمرو بن عطاء ، قال : سمعت أبا حميد الساعدي ، يقول : " كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة استقبل ، ورفع يديه حتى يحاذي بهما منكبيه ، ثم قال : الله أكبر ، وإذا ركع كبر ، ورفع يديه حين ركع ، ثم عدل صلبه ، ولم يصوب رأسه ولم يقنعه ، ثم قال : سمع الله لمن حمده ، ورفع يديه حتى يحاذي بهما منكبيه ، ثم اعتدل حتى رجع كل عظم إلى موضعه معتدلا ، ثم هوى إلى الأرض ، فقال : الله أكبر ، وسجد وجافى عضديه عن جنبيه ، واستقبل بأطراف أصابع رجليه القبلة ، ثم رفع رأسه ، وقال : الله أكبر ، وثنى رجله اليسرى وقعد عليها ، واعتدل حتى رجع كل عظم إلى موضعه معتدلا ، ثم قال : الله أكبر ، ثم عاد فسجد ، ثم رفع رأسه وقال : الله أكبر ، ثم ثنى رجله اليسرى ، ثم قعد عليها حتى رجع كل عظم إلى موضعه ، ثم قام فصنع في الأخرى مثل ذلك ، حتى إذا قام من الركعتين ، كبر وصنع كما صنع في ابتداء الصلاة ، حتى إذا كانت السجدة التي تكون خاتمة الصلاة ، رفع رأسه منهما ، وأخر رجله ، وقعد متوركا على رجله صلى الله عليه وسلم "
எனவே இரண்டு ரக்அத் கொண்ட ஃபஜர் தொழுகையானாலும் மூன்று ரக்அத் கொண்ட மஃக்ரிப் தொழுகையானாலும் இறுதி ரக்அத்தில் இருப்பிடம் தரையில் இருக்குமாறு அமர வேண்டும்.
சலாம் கொடுக்காமல் அமரும் சிறு இருப்புகளில் இட்து கால் மீது அமர வேண்டும். இந்த ஹதீஸ்கள் மேலே நாம் எடுத்துக்காட்டிய ஹதீஸ்களில் காணப்பட்ட முரண்பாட்டை நீக்கும் வகையில் அமைந்துள்ளது. இனி இதில் மாற்றுக் கருத்து கொள்ள இடமில்லை.
17.05.2012. 12:32
தொழுகைச் சட்டங்கள் தொகுப்பு
நமது இணைய தளத்தில் பல முறை விளக்கம் சொல்லப்பட்டவைகள் குறித்து மீண்டும் கேள்விகள் வந்து கொண்டே உள்ளன. இதற்குக் காரணம் நேயர்கள் எளிதில் தேடி எடுக்கும் வசதி சிரமமாக உள்ளதே இதற்குக் காரணம். எளிதில் தேடி எடுக்கும் வகையில் இன்ஷா அல்லாஹ் மாற்றம் செய்து கொண்டிருக்கிறோம்.
அது வரை நேயர்கள் எளிதில் அனைத்தையும் சிரமமில்லாமல் தேடும் வகையில் தலைப்பு வாரியாக தொகுத்து வழங்குகிறோம்.
முதல் கட்டமாக தொழுகை தொடர்பான ஆய்வுகள், கேள்வி பதில்கள், நூல்கள், உரைகள் அனைத்தையும் ஒரே தலைப்பில் தந்துள்ளோம். இவ்வாறு மற்ற தலைப்புகளும் ஒவ்வொன்றாகத் தொகுத்து வழங்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
தொழுகைச் சட்டங்கள் கேள்விபதில் தொகுப்பு
நூல்கள்
பொதுவாக தொழுகை குறித்து அறிந்து கொள்ள கீழ்க்காணும் நூல்களை வாசிக்கவும்
ஜனாஸா தொழுகை நூல்
ஜனாஸாவின் சட்டங்கள் நூல்
தொழுகை சட்டங்கள் நூல்
நோன்பு (பெருநாள் தொழுகை பாடம்) நூல்
தொழுகை நேரங்கள்
களாத்தொழுகை உண்டா?
Play Without Downloading
download To your computer
ஜமாஅத்தும் இமாமைப் பின்பற்றுவதும்
சப்தமாக ஆமீன் கூறுதல்
மவ்லித் ஓதும் இமாம் இணைவைத்தவர் ஆவாரா
நாம் ஓதுவதற்கு இமாம் வாய்ப்பு தராவிட்டால்
மத்ஹப்வாதிகளைப் பின்பற்றி தொழலாமா
பெண்களுக்கு பெண்கள் இமாமத் செய்யலாமா
தொழுகைக்கு ஒலி பெருக்கி பயன்படுத்தலாமா
பெண்களுக்கு ஜமாஅத் பெருநாள் தொழுகை உண்டா
Play Without Downloading
Download To your computer
இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றுதல்
Play Without Downloading
download To your computer
இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றி தொழலாமா?
பிதஅத் செய்யும் இமாமைப் பின்பற்றி தொழலாமாவீட்டில் தொழும் போது ஜமாஅத்தாக தொழ அனுமதி உண்டா
முன் வரிசைகளில் சிறுவர்கள் நிற்கலாமா
காலோடு கால் ஒட்டிக் கொண்டு நிற்க வேண்டுமா
இமாமின் தக்பீரை எதிரொலிக்கலாமா
ஒருவரின் முதுகைத் தொட்டு அவரைப் பின்பற்றலாமா
இமாம் ஓத ஆரம்பித்து விட்டால் ஆரம்ப துஆவை அப்போது ஓதலாமா
இகாமத் சொன்ன பிறகு முன் சுன்னத்
முன் வரிசையில் நிற்பவரை இழுக்கலாமா
இரண்டாம் ஜமாஅத் மறுப்புக்கு மறுப்பு
பாங்கு சப்தம் கேட்டால் பள்ளிக்கு வரவேண்டுமா
நாற்காலியில் அமர்ந்து தொழும் ஒழுங்கு என்ன
ருகூவில் சேர்ந்தால் அந்த ரககாத் கணக்கில் சேருமா
பாங்கு சப்தம் கேட்கின்ற தொலைவில் உள்ளவர்கள் பள்ளிவாசலுக்கு கட்டாயம் வர வேண்டுமா?
Play Without Downloading
Download To your computer
துஆச் செய்தல்
கைகளை உயர்த்தி துஆச் செய்ய ஆதாரம் உண்டா
அரபு மொழியில் தான் துஆ செய்ய வேண்டுமா
தொழுகைக்கும் துஆக்கள் நிறைவேறுவதற்கும் தொடர்பு உண்டா
பள்ளிவாசல்களின் சட்டங்கள்
தொழக்கூடாத பள்ளிவாசல் உண்டா
பள்ளிவாசல் கட்ட பிற மதத்தவர்களிடம் நிதி பெறலாமா
பள்ளிவாசலை எவ்வாறு பயன்படுத்துவது வீடியோ
தொழக் கூடாத பள்ளிவாசல்கள் வீடியோ
பள்ளிவாசல்களின் ஒழுங்குகள் வீடியோ
பள்ளிவாசல்களில் வியாபாரம் செய்தல்
32. பள்ளிவாசல்களை விட்டுத் தடுக்கக் கூடாது
200.பிற மதத்தவர் கஅபாவுக்கு வரத் தடை ஏன்?
இணை கற்பிக்கும் காரியம் நடக்கும் பள்ளியில் ஏன் தொழக் கூடாது
பள்ளிவாசலில் தான் ஜும்மா தொழ வேண்டுமா
ஜும்மா நேரத்தில் பெண்கள் எந்த வேலையும் செய்யக் கூடாதா
ஜும்மா மட்டும் தொழுபவர் நிலை
கல்லூரி மாணவர்கள் எப்படி ஜும்மா தொழுவது
நாற்பது நபர்கள் இருந்தால் தான் ஜும்மா தொழுகையா
உரை நிகழ்த்தியவர் தான் தொழுவிக்க வேண்டுமா
ஜும்மா நாளில் கஹப் அத்தியாயம் ஓதுவது
ஜும்மாவுக்கு முன் சுன்னத்து உண்டா
ஜும்மா மேடைகளில் செய்யத்தகாதவை வீடியோ
பாங்கு சட்டங்கள்
உலூ செய்து தான் பாங்கு சொல்ல வேண்டுமா
பாங்கு சொல்லும் போது இரு புறமும் திரும்புவது அவசியமா
பாங்கு சொல்லும் போது கைகளால் காதுகளை மூட வேண்டுமா
ஹய்ய அலஸ்ஸலாத் சரியா? அலஸ்ஸலாஹ் என்பது சரியா
பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடக்கலாமா
பாங்குக்குப் பின் ஸலவாத் ஓதலாமா
சர்ச்சைக்கு உரிய சட்டங்கள்
நெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல்
தொழுகை அமர்வில் விரலசைத்தல் ஆய்வு
காலோடு கால் ஒட்டிக் கொண்டு நிற்க வேண்டுமா
கரண்டைக் கால் அளவுக்கு ஆடை அணிந்து தொழலாமா
வித்ரு தொழுகை
வித்ரு தொழுகையில் குனூத் எப்போது ஓத வேண்டும்?
வித்ரு தொழுகை கடமையா
Play Without Downloading
download To your computer
ஜனாஸா தொழுகை
காயிப் ஜனசா தொழுகைக்கு ஆதாரம் உண்டா
ஜனாஸா தொழுகை நூல்
ஜனாஸாவின் சட்டங்கள் நூல்
பெருநாள் தொழுகை சட்டங்கள்
பெருநாள் தொழுகைக்கு ஒரு குத்பாவா? இரு குத்பாக்களா
பெருநாள் தொழுகை தக்பீர்கள் கூறும் போது கைகளை உயர்த்த வேண்டுமா
பெருநாள் தொழுகைக்கு எத்தனை தக்பீர்கள்
ஆடைகள் சட்டங்கள்
தொப்பி தலைப்பாகைக்கு ஆதாரமாகக் காட்டும் ஹதீஸ் சரியானதா
உருவப்படம் உள்ள சட்டையை அணிந்து தொழலாமா
உடலுறவின் போது அணிந்திருந்த ஆடையில் தொழலாமா
கரண்டைக் கால் அளவுக்கு ஆடை அணிந்து தொழலாமா
குழந்தையின் சிறு நீர் பட்டால் கழுவ வேண்டுமா
176. வழிபாட்டின் போது ஆடைக் குறைப்பு
தயம்மும் சட்டங்கள்
குளிப்பு கடமையானவர் தயம்மும் செய்து தொழலாமா
உளூவின் சட்டங்கள்
தூய்மை இல்லாமல் குர்ஆனைத் தொடலாமா
சிறுநீர் கழித்த பின் சிறு நீர் வெளியேறுவது போல் உணர்ந்தால்
உளூ நீங்கியது போல் உணர்ந்தால்
பயணத் தொழுகை
தொழுகையைச் சுருக்கித் தஒழும் சட்டம் என்ன
பயணத்தில் எவ்வளவு நாட்கள் கஸ்ர் செய்யலாம்
125. பயணத்தில் தொழுகையைச் சுருக்குதல்
தொழுகை முறை குறித்த சட்டங்கள்
கடமை அல்லாத தொழுகையை நான்கு ரக்அத்தாக தொழலாமா
முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா
கைகளை மூடிக் கொண்டு ஊன்றி எழுவது நபிவழியா
தொழுகையில் மனக்குழப்பம் ஏற்பட்டால்
மூன்று ரக்அதுடன் ஸலாம் கொடுத்துவிட்டால்
நாற்காலியில் அமர்ந்து தொழும் ஒழுங்கு என்ன
ருகூவுக்குப் பிறகு ... ஹம்தன் கஸீரன் தய்யிபன்.. என ஓதுவது சரியா
பர்ளு தொழுகை மட்டும் தொழுதால் போதுமா
270. சப்தமிட்டும், சப்தமில்லாமலும் ஓதித் தொழுதல்
ஆதாரம் இல்லாத தொழுகைகள்
தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரம் உண்டா
பெருநாள் தொழுகை சட்டங்கள்
பெருநாள் குர்பானி சட்டங்கள் வீடியோ
பெருநாள் தொழுகை சட்டங்கள் வீடியோ
நோன்பு (பெருநாள் தொழுகை பாடம்) நூல்
தராவீஹ் தொழுகை
தராவீஹ் ஜமாஅத்தாக தொழ ஆதாரம் உண்டா
Play Without Downloading
download To your computer
தராவீஹ் தொழுகை எத்தனை ரக் அத்துகள்?
Play Without Downloading
download To your computer
வேலைப் பழுவினால் ஜும்மா தொழாதது குற
ஜும்மாவுக்கு இரண்டு பாங்கு உண்டா
ஃபஜ்ரு நேரம் வருமுன் ஃபஜ்ரு தொழுதல்
இமாம் உரை நிகழ்த்தும் போது ஸலாம் கூறலாமா
இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா?
பள்ளிவாசல் கட்ட பிற மத்தினரிடம்
தொப்பி அணிவது பற்றி ஹதீஸ் உண்டா?
வித்ரில்குனூத் எப்போது ஓதவேண்டும்?
ருகூவிற்கு பிறகு என்ன கூறவேண்டும்?
காயிப்ஜனாஸா எப்போது தொழவேண்டும்?
ஜும்ஆத் தொழுகைக்கு 40பேர் அவசியமா?
பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா
முதல் வரிசையில் சிறுவர்கள் நிற்கலாமா
அரபு மொழியில் தான் துஆ கேட்க வேண்டுமா
காலோடு காலை ஒட்டி நிற்க வேண்டுமா
பாங்கு சொல்லும் போது கைகளால் காதுகளை மூட வேண்டுமா?
பெருநாள் தொழுகை தக்பீரில் கைகளை உயர்
பெருநாள் தொழுகை தக்பீர் எத்தனை?
இமாமின் தக்பீரை எதிரொலிக்கலாமா?
முதுகைத் தொட்டு ஜமாஅத்தில் சேரலாமா?
ஹய்யாலஸ்ஸலாத் சரியா ஸலாஹ் சரியா
பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடக்கலாமா?
முன் வரிசையில் நிற்பவரை இழுக்கலாமா
உருவம் வரைந்த சட்டை அணிந்து தொழலாமா?
உரை நிகழ்த்தியவர் தான் தொழுவிக்க வேண்டுமா?
நாற்காலியில் அமர்ந்து தொழுவதற்கு
இகாமத் சொன்ன பிறகு முன் சுன்னத்
தொழுகைக்கும் நம்முடைய துவாக்கள் நிறைவேறுவதற்கும் சம்மந்தம் இருக்கிறதா?
ருகூவில் சேர்ந்தால் ரகாத் கிடைக்கும
ஷிர்கான செயல் நடக்கும் பள்ளியில் தொழ
04.05.2010. 14:09
