ஜனவரி 2008

  ஏகத்துவம் ஜனவரி 2008

தலையங்கம்

தவ்ஹீத் எழுச்சி மாநாடு

மனிதன் ஒரு சமூகப் பிராணி!  அவனால் ஒரு போதும் தனித்து வாழ இயலாது.  தாய் தந்தையர், அண்ணன் தம்பி, அக்கா தங்கை, மனைவி மக்கள் என்ற குடும்ப இணைப்பு!  இதே குடும்ப இணைப்பைக் கொண்டு அவனது அக்கம் பக்கத்தில் அடுத்தடுத்து வாழும் அண்டை வீடுகள்!  இவை அத்தனையுமாகச் சேர்ந்து அமையப் பெற்ற வீதிகள்!  பல்வேறு வீதிகளைக் கொண்டு அமைந்திருக்கும் ஊர்கள்! ஆகிய இந்த மூன்றடுக்கு சமூகக் கட்டமைப்பில் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றோடு ஒன்றாக ஒன்றிப் போனவன் மனிதன்!

தொடர்ந்து படிக்க 15.05.2010. 10:41

பிப்ரவரி 2008

 தலையங்கம்

இறையில்லங்களைப் பாழாக்கும் அநியாயக்காரர்கள்

"நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள், தொழுகையில் நெஞ்சின் மீது கைகட்டக் கூடியவர்கள், தொழுகையின் இருப்பில் விரலை அசைப்பவர்கள்,  தொப்பி அணியாதவர்கள் இந்தப் பள்ளிக்கு வரக் கூடாது''

தொடர்ந்து படிக்க 15.05.2010. 11:46

மார்ச் 2008

தலையங்கம்

இணையற்ற இறைவனுக்காக ஓர் ஏகத்துவ எழுச்சி மாநாடு

தலைவர் அழைக்கிறார்

தளபதி அழைக்கிறார்

தலைவி அழைக்கிறார்

அம்மா அழைக்கிறார்

அன்னை அழைக்கிறார்

அண்ணன் அழைக்கிறார்

தொடர்ந்து படிக்க 15.05.2010. 11:50

ஏப்ரல் 2008

 தலையங்கம்

மந்திரத்தால் மாங்காய் காய்க்காது

மந்திரத்தால் மாங்காய் காய்க்காது என்பது ஒரு நல்ல பழமொழி.

உழைப்பு, தியாகம் எதுவுமின்றி இந்த உலகத்தில் ஒருவன் எதையும் பெற்று விட முடியாது என்பதை இந்தப் பழமொழி உணர்த்துகின்றது. உண்ணுவதற்கு உணவு வேண்டுமாயின் விளைநிலத்தை உழ வேண்டும்; விதை விதைக்க வேண்டும்; நீர் பாய்ச்ச வேண்டும்; நாற்று நட வேண்டும்; இடையே முளைக்கும் களைகளைப் பறிக்க வேண்டும். பின்னர் அறுவடை செய்ய வேண்டும். களத்திற்குக் கொண்டு வந்து போரடிக்க வேண்டும். நெல்லிலிருந்து சாவிகளை அப்புறப்படுத்த வேண்டும்; உலற வைத்து உமி நீக்கிய பிறகு தான் உலை அரிசியாக வீட்டுக்கு வரும்.

தொடர்ந்து படிக்க 15.05.2010. 11:55

மே 2008

 தலையங்கம்

மணமகள் இங்கே? மணமகன் எங்கே?

தஞ்சையில் நடைபெறவுள்ள தவ்ஹீது எழுச்சி மாநாட்டையொட்டி தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத், மணப் பந்தல் திட்டத்தை அறிவித்துள்ளது. தவ்ஹீது மாப்பிள்ளைகள், தவ்ஹீதுப் பெண்களை மணமுடிப்பதற்குரிய திருமண ஏற்பாடுகளைச் செய்வது என்ற நோக்கில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படிக்க 15.05.2010. 12:01

ஜூன் 2008

 தலையங்கம்

தஞ்சை மாநாடு மக்கள் வெள்ளமும் மயங்கும் உள்ளமும்

ஹுனைன் போரின் போது, ஹவாஸின் குலத்தாரும் கத்ஃபான் குலத்தாரும் மற்றவர்களும் தம் கால்நடைகள் மற்றும் குழந்தை குட்டிகளுடன் (போர்க் களத்தில்) நபி (ஸல்) அவர்களை எதிர்கொண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்களுடன் பத்தாயிரம் பேர்களும் (மக்கா வெற்றியில்) மன்னிப்பüக்கப்பட்டு (புதிய முஸ்லிம்களாக) இருந்தவர்கüல் பலரும் இருந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களை (தனியே) விட்டுப் பின்வாங்கிச் சென்று விட்டனர். இறுதியில், நபி (ஸல்) அவர்கள் மட்டும் தனியே எஞ்சி நின்றார்கள்....

தொடர்ந்து படிக்க 15.05.2010. 12:05

ஜூலை 2008

 தலையங்கம்

பொது வாழ்வில் தூய்மை

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

தொடர்ந்து படிக்க 15.05.2010. 12:09

ஆகஸ்ட் 2008

 தலையங்கம்

ரமளான்:

கூலி தரும் குர்ஆன் மாதம்

அல்லாஹ்வின் வேதத்தில் எந்தவொரு மாதத்தின் பெயரும் பதிவாகவில்லை. ஒரு மாதத்தைத் தவிர! அது தான் புனித மிக்க ரமளான் மாதமாகும். இந்த மாதத்தின் மாண்பையும் மகிமையையும் இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

தொடர்ந்து படிக்க 15.05.2010. 12:13

செப்டம்பர் 2008

 தலையங்கம்

அழைப்புப் பணியே அழகிய பணி!

அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?

தொடர்ந்து படிக்க 15.05.2010. 12:17

அக்டோபர் 2008

 தலையங்கம்

இவர்கள் முஸ்லிம்களா?

ஹிஜிரி ஆறாம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு உம்ரா செய்வதற்காக ஆயிரத்து நானூறு பேர்களுடன் வருகின்றார்கள். அப்போது வழியில் மக்காவின் இணைவைப்பாளர்களால் அவர்கள் தடுக்கப்படுகின்றார்கள். தடுக்கப்பட்ட போது அவர்கள் தங்கிய இடம்  ஹுதைபிய்யா ஆகும். இந்த இடத்தில் தான் நபி (ஸல்) அவர்களுக்கும், குறைஷிகளின் தலைவர் ஸுஹைல் பின் அம்ருக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

தொடர்ந்து படிக்க 15.05.2010. 12:21

நவம்பர் 2008

 தலையங்கம்

பருவ மழையும் பாவ மன்னிப்பும்

அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்; வேறு யாரையும் எதையும் வணங்கக் கூடாது என்ற கொள்கையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா காஃபிர்களிடம் கொண்டு வந்தார்கள்.

தொடர்ந்து படிக்க 15.05.2010. 12:29

டிசம்பர் 2008

 தலையங்கம்

இறை ஆலயமும்

இப்ராஹீம் நபியும்

உலகத்தில் முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபாவாகும்.

அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.

தொடர்ந்து படிக்க 15.05.2010. 12:31




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
30 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி