தமுமுகவை விட்டும் விலகியது ஏன்?
தமுமுகவை விட்டும் விலகியது ஏன்?தமுமுக இயக்கத்தை உருவாக்கி அதை வளர்த்தவர்கள் தவ்ஹீதுவாதிகள். தவ்ஹீதுவாதிகள் இயக்கத்தில் இருந்தால் பதவிகளைப் பெறவோ, தேர்தலில் போட்டியிடவோ கட்டப்பஞ்சாயத்து செய்யவோ இயலாது என்பதற்காக சதித்திட்டம் தீட்டி தவ்ஹீத் சகோதரர்கள் வெளியேறும் நிலையை ஏற்படுத்தினார்கள்.
ஆயினும் 2004ல் நடந்த இதன் உண்மை நிலவரம் பலருக்கும் தெரியாது என்பதாலும், இதில் பாடமும் படிப்பினையும் உள்ளதாலும் இது குறித்து நாம் 2004ல் வெளியிட்ட ஆறு சீடிகளை இங்கே வெளியிடுகிறோம்
பாகம்-1
ஆயினும் 2004ல் நடந்த இதன் உண்மை நிலவரம் பலருக்கும் தெரியாது என்பதாலும், இதில் பாடமும் படிப்பினையும் உள்ளதாலும் இது குறித்து நாம் 2004ல் வெளியிட்ட ஆறு சீடிகளை இங்கே வெளியிடுகிறோம்
பாகம்-1
ஆடியோபாகம்-2
ஆடியோபாகம்-3
ஆடியோபாகம்-4
15.09.2009. 16:11
